கொல்லிமலையில் அன்னாசி, பலா விளைச்சல் அமோகம் - சுற்றுலாப் பயணிகள் வராததால் பழங்கள் விற்பனை பாதிப்பு

Jul 31 2021 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடைக்‍காலத்தில் சுற்றுலாத்தலங்களுக்‍கு பயணிகள் செல்ல தடை விதிக்‍கப்பட்டுள்ளதால், கொல்லிமலை பகுதியில் விளையும் பழங்களின் விற்பனை பெரிதும் பாதிக்‍கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொல்லிமலை பகுதியில் பலா, அன்னாசி பழங்கள் அதிக விளைச்சல் கண்டுள்ளன. தற்போது கொரோனா தடைக்‍காலம் என்பதால், சுற்றுலா பயணிகள் யாரும் வராததால், பழங்கள் விற்பனையாகாமல் மலைவாழ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00