தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம் என டிடிவி தினகரன் பெருமிதம் - சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித குலம் தழைக்க பாடுபட்ட சிந்தனையாளர் என்றும் புகழாரம்
Sep 17 2021 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித குலம் தழைக்க பாடுபட்ட சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரைப் போற்றி வணங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திராவிடப் பேரியக்கத்தின் பிதாமகர், சமூக தீமைகளுக்கு எதிராக சமரசம் இல்லாமல் போராடிய தீர்க்கதரிசி தந்தை பெரியார் என குறிப்பிட்டுள்ளார்.
சாதி - மதங்களுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் தழைக்க பாடுபட்ட சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரைப் போற்றி வணங்குவதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.