தந்தை பெரியாரின் பிறந்த நாள் - அரசு சார்பில் மரியாதை : ஈரோட்டில் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Sep 17 2021 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, அவரது பிறந்த ஊரான ஈரோட்டில் பெரியாரின் திருவுருவச் சிலைக்‍கு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.கிருஷ்ணன் உண்ணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00