ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் உருண்டு போராட்டம்

Sep 17 2021 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் உருண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மீண்டும் சீரமைக்கப்படாததால், சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியும், சாலையை சீரமைக்கக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் படுத்து உருண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00