பண்டிகைக் காலத்தையொட்டி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா விதிகளை மீறினால் கட்டாயம் அபராதம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Oct 27 2021 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

பண்டிகைக்‍ காலத்தையொட்டி கடைகளில் மக்‍கள் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா விதிகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனி நபர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக வளாகங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்த்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் அங்காடிகள் அதிகமுள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, பாடி போன்ற இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00