கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கவேண்டும் : சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Oct 27 2021 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை நீக்க வேண்டும் என சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அதன் தேசிய தலைவர் ஜென்ஷன் ஜெபராஜ், மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் பல்வேறு காப்பகங்கள் பாதிக்கப்பட்டு லட்சகணக்கானோர் வேலையிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.