பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்‍கு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்‍கு வரும் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Oct 27 2021 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி ரமேஷின் காவல், வரும் 9-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் கடலூர் திமுக மக்களவை உறுப்பினரான ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில், கோவிந்தராசு என்ற கூலி தொழிலாளி, கடந்த செப்டம்பர் 19ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், முந்திரி நிறுவன உரிமையாளரும், திமுக மக்களவை உறுப்பினருமான ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையியில், திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவலை நவம்பர் மாதம் 9-ம் தேதி வரை நீட்டித்து, கடலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00