மதுரை வில்லாபுரம் மணிகண்டநகர் பகுதியில் செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி
Oct 27 2021 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை வில்லாபுரம் மணிகண்டநகர் பகுதியைச் சேர்ந்த திகர்ஷினி என்ற சிறுமி, சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்ஃபோனை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விலை உயர்ந்த செல்ஃபோனை எடுத்து வந்து, சிறுமியின் இந்த நேர்மையான செயலுக்கு கீரைத்துறை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.