புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பு மாட்டியது

Oct 27 2021 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். கிளிக்குடியை சேர்ந்த அப்பாவு என்பவரது வீட்டு வாயிலில் கோழி ஒன்று நீண்டநேரம் சத்தம் போட்டபடியே இருந்தது. அதை கேட்டு அருகில் சென்று பார்த்தபோது, மிக நீளமான மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. அதனைக்‍ கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பாவு, அதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், 10 அடி நீளமும் 25 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை பிடித்து வனக்கக்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00