தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிப்பு

Oct 27 2021 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு மூன்று மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சுமார் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டள்ளது. இதனால் இன்னும் நான்கு மாதங்கள் உப்பள தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகியுள்ளது. மேலும், தொடர்ந்து மழைகாலம் என்தால், இன்னும் நான்கு மாதங்களுக்கு உப்பு உற்பத்தி செய்ய முடியாது என்பதுடன், இதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00