தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிப்பு
Oct 27 2021 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு மூன்று மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சுமார் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டள்ளது. இதனால் இன்னும் நான்கு மாதங்கள் உப்பள தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகியுள்ளது. மேலும், தொடர்ந்து மழைகாலம் என்தால், இன்னும் நான்கு மாதங்களுக்கு உப்பு உற்பத்தி செய்ய முடியாது என்பதுடன், இதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.