கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍ கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Dec 1 2021 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍ கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்‍கு வரத்தடை விதிக்‍கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். மாவட்டத்தில், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை எனக்‍ குறிப்பிட்ட ஆட்சியர், தடுப்பூசி செலுத்தாதவர்கள், ரேஷன் கடை, சூப்பர் மார்க்‍கெட் உள்ளிட்ட 18 இடங்களில் செல்வதற்குத் தடை விதிக்‍கப்படுவதாகக்‍ கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00