சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 2-வது நாளாக சோதனை : வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடி

Dec 2 2021 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரி எய்ப்பு புகாரின் பேரில் சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், நேற்று காலை 15 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும், காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சரவணா செல்வரத்தினம் குழுமங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை என 15 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை நடைபெறும் காரணத்தினால் விற்பனை நடைபெறவில்லை, வாடிக்கையாளர்கள் வந்து திரும்பிச் செல்கின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00