கடலூர் திட்டக்குடியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் : தனியார் பேருந்து ஓட்டுநர் கைது

Dec 2 2021 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திட்டக்குடியை சேர்ந்தவர் முருகேசன், இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதேப் பகுதியை சேர்ந்த கலையரசன் என்பவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடலூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு, தனியார் பேருந்து ஓட்டுநர் வழி விடாமல் சென்றதாக தெரிகிறது. திட்டகுடி வந்தடைந்ததும் இரு ஓட்டுநர்களுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அரசு பேருந்து ஓட்டுநரை, கலையரசன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுநர் கலையரசனை கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00