நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது
Dec 2 2021 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்தனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சேதனை நடத்திய போது ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி மற்றும் நான்கு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.