இராஜபாளையம் அருகே மாட்டுத்தொழுவத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது
Dec 2 2021 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இராஜபாளையம் அருகே மாட்டுத்தொழுவத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.