ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு- இருவர் கைது
Dec 2 2021 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த பனையூரில், ஆள்மாறாட்டம் செய்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தொத்தை அபகரித்த புகாரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த சப்தசாயி என்பவர் தனக்கு சொந்தமான 4 ஆயிரத்து 800 சதுர அடி நில, ஆள்மாறாட்டம் செய்து, அபகரிக்கப்பட்டதாக அளித்த புகார் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.