விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக சார்பில் திண்டிவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு
Dec 2 2021 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக சார்பில் திண்டிவனத்தில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் திரு.ஆர்.பாலசுந்தரம் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அயராது உழைத்து அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் திரு.அய்யனார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.