நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விருப்ப மனுக்கள் பெற்றுச் சென்ற கழகத்தினர்
Dec 2 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மேலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடக் கூடிய கழகத்தினர் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செ.சரவணனிடம் தங்களது விருப்பமனுக்களை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.சோமாசி ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.