கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் - தடையை மீ​றி அஞ்சலி செலுத்த முயன்றவர்கள் கைது

Dec 2 2021 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற திராவிடர் பண்பாட்டு கூட்டமைப்பினர் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இறந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தடையை மீறை அஞ்சலி செலுத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00