கொரோனாவை பரப்பும் வகையில் கூட்டத்தை கூட்டியதாக குற்றச்சாட்டு : தி.மு.க. நகரச் செயலாளர் மீது போலீசார் வழக்‍குப்பதிவு

Jan 21 2022 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றை பரப்பும் வகையில் கூட்டத்தை கூட்டிய விவகாரத்தில், விழுப்புரத்தில் தி.மு.க. நகரச் செயலாளர் மீது போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த லாரி மோதி, தந்தை பெரியார் சிலை சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தி.மு.க நகரச் செயலாளர் சக்‍கர தலைமையில் தி.மு.க.வினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, லாரி ஓட்டுனரை தாக்‍க முற்பட்டனர்.

இதனைத்தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரிகளை, திமுக நகர செயலாளர் சக்‍கரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கொரோனா தொற்று பரப்பும் வகையில் கூட்டம் கூடியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் திமுக நகர செயலாளர் சக்கரை உள்ளிட்ட 10 பேர் மீது விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00