திருப்பூர்: பனியன் தொழிலை பாதுகாக்க பா.ஜ.க சார்பில் போராட்டம்
Jan 21 2022 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பனியன் தொழிலை பாதுகாக்க நூல், பருத்தி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பனியன் தொழிலை காக்க காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு என்கிற அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகளிடம் பஞ்சு கொள்முதல் செய்து நூல் மில்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.