கன்னியாகுமரி: ரேஷன் பொருட்கள் வழங்க கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
Jan 21 2022 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம், ஒழுகினசேரி நியாய விலைக் கடையில், 150-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, பொங்கல் பண்டிகை சிறப்பு பொருட்கள் தொகுப்பு கிடைக்காததால், ஆத்திரம் அடைந்த பெண்கள், ரேசன் கடையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.