செங்கல்பட்டு: எடையாத்தூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி
Jan 21 2022 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் எடையாத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ராகுல்நாத் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதேபோன்று எடையாத்தூர், படாளம், மதுராபுதூர், சூனாம்பேடு, காரியதாங்கள் ஆகிய 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.