மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் -தமிழக அரசு
Jan 21 2022 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் 500 கோடி ரூபாய் செலவில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் - மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.