ஈரோட்டில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

Jan 21 2022 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோட்டில், கள் இறக்க அனுமதி அளிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கள் இறக்‍கும் அறவழிப்போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்‍க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்த நிலையில், இதற்கு பல்வேறு கட்கிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கள் இறக்க சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பனங்காட்டு படை கட்சியினர், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00