விசாரணை என்ற பெயரில் கேரள போலீசார் அச்சுறுத்தல் - SDPI நிர்வாகி புகார்

Jan 21 2022 6:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

விசாரணை என்ற பெயரில் கேரள போலீசார், நள்ளிரவில் வீட்டின் கதவுகளை தட்டி அச்சுறுத்துவதாக, SDPI கட்சியின் நிர்வாகி புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வசித்து வரும் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் லுக்மானுல் ஹக்கீமை, பாலக்காடு போலீசார், கடந்த மாதம் தொடர்பு கொண்டு, வழக்கு ஒன்றின் குற்றவாளி குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். வழக்கிற்கு தொடர்பு இல்லை என விரிவாக தெரிவித்த பிறகும், ஹக்கீம் வீட்டில் இல்லாத நாட்களில் நள்ளிரவில், கேரள போலீசார் 3 பேர், வீட்டின் கதவை தட்டி அச்சுறுத்தலையும், அக்கம்பக்கத்தில் அவப்பெயரையும் ஏற்படுத்துவதாக ஹக்கீம் மனைவி சபீனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00