வேளாங்கண்ணியில் 2 மயில்கள் இறப்பு - விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என விசாரணை

Jan 21 2022 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 2 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. வேளாங்கண்ணி அடுத்துள்ள சக்தி விநாயகர் கோயில் தெரு பகுதியில் உள்ள மாந்தோப்பில், இரண்டு பெண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், இறந்த மயில்களைக்‍ கைப்பற்றி மருத்துவ பரிசோதனை செய்தனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00