திருச்சி: கூத்தப்பார் ஜல்லிக்கட்டு போட்டியில் 849 காளைகள் பங்கேற்பு
Jan 21 2022 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவெறும்பூர் கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 849 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 4 சுற்றுகளில் 214 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 31 பேர் காயமடைந்தனர்.