திருச்சி: கூத்தப்பார் ஜல்லிக்‍கட்டு போட்டியில் 849 காளைகள் பங்கேற்பு

Jan 21 2022 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவெறும்பூர் கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்‍கட்டு போட்டியில் 849 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 4 சுற்றுகளில் 214 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 31 பேர் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00