மதுரை: வணிக கட்டடங்களில் சிசிடிவி அமைக்காவிட்டால் உரிமம் ரத்து
Jan 21 2022 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டத்தில் வணிக ரீதியான கட்டடங்களில் சிசிடிவி கேமிரா அமைக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று சிசிடிவி பொருத்தாத வணிக வளாக உரிமையாளர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிகம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.