ராஜிவ் காந்தி வழக்கில் தொடர்புடைய எஞ்சிய 6 பேரையும் விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
May 18 2022 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.