சேலம்: பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கண்ணில் கருப்பு துணியை கட்டி காங்கிசார் ஆர்ப்பாட்டம்

May 18 2022 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜிவ்காந்தி கொலை வழக்‍கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண் மற்றும் வாயில் கருப்பு துணியை கட்டிக்‍கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி​யின் ஆர்டிஐ பிரிவு தலைவர், கனகராஜ் இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, பல குற்றவாளிகள் வெளியே வரும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00