சேலம்: பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கண்ணில் கருப்பு துணியை கட்டி காங்கிசார் ஆர்ப்பாட்டம்
May 18 2022 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண் மற்றும் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆர்டிஐ பிரிவு தலைவர், கனகராஜ் இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, பல குற்றவாளிகள் வெளியே வரும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.