பிரதமர் மோடியை வரவேற்க பலூன்களை பறக்கவிட முயன்ற பா.ஜ.க.வினருக்கு அனுமதி மறுப்பு - பலூன்களையும் போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு

May 26 2022 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில், பிரதமர் திரு. நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக, ஆரஞ்சு நிற பலூன்களை பறக்கவிட இருந்த பாஜகவினரை போலீசார் தடுத்து, பலூன்களை பறிமுதல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று மாலை, தமிழகம் வர உள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆரஞ்சு நிற பலூன்களை வானத்தில் பறக்கவிட்டு, பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், காவல் துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என்றும், பாதுகாப்பை காரணம் காட்டியும், பலூன்களை வானில் பறக்கவிட கூடாதென, பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை ஏற்று கொள்ளாத பாஜகவினர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பலூன்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஒரு அறையில் போட்டு, பூட்டி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00