மீனவப் பெண்மணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்‍கொலை : ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக்‍ நேரில் விசாரணை

May 26 2022 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்மணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்‍கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக்‍ நேரில் விசாரணை நடத்தினர்.

ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கடல் பாசி சேகரிக்க சென்ற சந்திரா என்ற மீனவப்பெண்மணியை, அப்பகுதியில் இறால் பண்ணையில் பணியாற்றி வந்த வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்‍கொலை செய்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞர்களைப் பிடித்து மீனவர்கள் தாக்‍குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் உரிய நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி போராட்டம் நடைபெற்றது. காயமடைந்த வடமாநில இளைஞர்கள் சிகிச்சைக்‍காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக் நேரில் விசாரணை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00