சென்னை புழல் அருகே கிணற்றில் தூர்வாரும் பணியின்போது விஷவாயு தாக்‍கி உயிரிழந்த தொழிலாளரின் உடல் மீட்பு

May 26 2022 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை புழல் அருகே கிணற்றில் தூர்வாரும் பணியின்போது தொழிலாளர் ஒருவர் விஷவாயு தாக்‍கி உயிரிழந்தார்.

சென்னை புழல் அடுத்துள்ள கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், அதே பகுதியில் சிமெண்ட் உறை தயாரிக்‍கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது வீட்டருகே தீனதயாளன் என்பவர் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த குடியிருப்பில் உள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாரும்படி கோரியதால் ஏழுமலை கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் தவறி கிணற்றுக்‍குள் விழுந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பதற்குள், ஏழுமலை கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00