தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சலவைத் தொழிலாளர்கள் போராட்டம்
May 26 2022 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில், சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில், மாநகராட்சி நிர்வாகம், பூங்கா மற்றும் வணிக வளாகம் அமைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனைக் கண்டித்து, தூத்துக்குடி மாநகர சலவைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.