மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் நரிக்‍குறவப் பெண்கள் தரையில் அமர்ந்து உணவு அருந்திய விவகாரம் - கோயில் செயல் அலுவலர் மற்றும் பெண் சமையலர் சஸ்பெண்ட்

May 26 2022 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அன்னதானத் திட்டத்தில் பாரபட்சம் நிலவுவது குறித்து, ஜெயா தொலைக்‍காட்சி செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, அக்‍கோயில் செயல் அலுவலர் மற்றும் பெண் சமையலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் நிலவுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. அங்கு ஆய்வு செய்தார். அப்போது சில நரிக்குறவ பெண்கள் தரையில் அமர்ந்து உணவு அருந்தியதை கண்டு அதுகுறித்து விசாரணை நடைபெற்றது. இதுகுறித்த செய்தி ஜெயா தொலைக்‍காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில், தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, சமையலர் குமாரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00