கிருஷ்ணகிரி: ஓசூரில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
May 26 2022 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருப்பதால், வறுமையில் உள்ள மக்கள் மேலும் பசி பட்டினிக்கு உள்ளாவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.