மாட்டு வண்டியில் மணல் எடுக்‍க​அனுமதி கோரி அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் கரூரில் ஆர்ப்பாட்டம்

May 26 2022 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாட்டு வண்டியில் மணல் எடுக்‍க​அனுமதி கோரி, அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு, காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி மறுத்ததையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளித்தது போல் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00