கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சி : கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்

May 26 2022 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொடைக்கானலில் கோடைவிழாவின் ஒருபகுதியாக 3ம் நாளாக ப்ரையண்ட் பூங்காவில் இன்று நடைபெற்றுவரும் மலர்கண்கட்சியை திரளான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா, கடந்த 24-ம் தேதி மலர்க்கண்காட்சியுடன் தொடங்கியது. மூன்றாம் நாளாக இன்று நடைபெற்று வரும் இந்த மலர்க் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் கயிறு இழுத்தல், பானை உடைக்கும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் சாகசங்களும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00