கடலூர்: திட்டக்குடி அரு​கே கோயிலில் புதிய கொடிமரம் அமைப்பது தொடர்பாக வாக்‍குவாதம்

May 26 2022 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரு​கே பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய கொடிமரம் அமைப்பது தொடர்பான பிரச்சனையில், காவலர்கள் முன்னிலையில் இருதரப்பினர் மோதிக்‍கொண்டதால் பரபரப்பு நிலவியது.

திட்டக்குடி அடுத்த சேவூர் கிராமத்தில் அருள்மிகு பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்குள்ள கொடிமரத்தை அகற்றி விட்டு புதிதாக கொடிமரம் அமைக்‍கம் பணிகள் நடைபெற்றன. கோயில் திருப்பணியைச் குழுவை சேர்ந்தவர்கள் கொடிமரம் அமைக்கும்போது ஒரு தரப்பினர் மட்டும் அதில் இருந்ததாகவும், மற்றொரு தரப்பினரை அழைக்காமல் கொடிமரம் அமைக்‍கப்பட்டதாகவும் கூறி இருதரப்பினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். வாக்‍குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் திடீரென தாக்கிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முன்னிலையில் இருதரப்பினர் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00