நாகை அருகே 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை மலைத்தேன் பூச்சி தாக்‍கியதில் 10 பேர் காயம்

May 26 2022 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை அருகே 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை மலைத்தேன் பூச்சி தாக்‍கியதில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் கீழையூரை அடுத்துள்ள காமேஸ்வரம் ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், கீரனேரிக்‍கு வழக்கம்போல் பணிக்காகச் சென்றுள்ளனர். பணியை முடித்துவிட்டு அருகில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தபோது, மரத்தில் கூடு கட்டியிருந்த மலைத்தேன் பூச்சி, அங்கு அமர்ந்திருந்த 16 பேரை தாக்கியது. இதில் காமேஸ்வரத்தை சேர்ந்த சுப்பிரமணியன், இந்திராணி, கண்ணகி, வசந்தா, கனகவள்ளி, சரோஜா, கலைச்செல்வி, சசிதரன், பூமாலை, தனலெட்சுமி ஆகிய 10 பேர் காயமடைந்து, நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 பெண்கள் உள்பட 6 பேர் முதலுதவி பெற்று வீடு திரும்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00