மதுரை, புதுக்‍கோட்டை மாவட்டங்களில் உற்சாகமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா - ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்துச் சென்ற கிராம மக்‍கள்

May 28 2022 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு வகையான மீன்களை ஆர்வமுடன் பிடித்து மகிழ்ச்சியடைந்தனர்.

மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் உள்ள கருப்பு கோயிலுக்குச் சொந்தமான பரம்பு கண்மாய், சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. தற்போது தண்ணீர் வற்றிய நிலையில், இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில், நத்தம், கண்மாய்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, புலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, உற்சாகமாக மீன்பிடித்தனர். கட்லா, ரோகு, கெளுத்தி, சிலேபி, அயிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டு வகை மீன்களை பிடித்து பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00