அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக்குழு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெறும் - கூட்டத்தில் அவைத்தலைவர் அறிவிப்பு
Jun 23 2022 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், திரு. தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை வானகரத்தில், கூச்சல் - குழப்பத்திற்கு இடையே இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், மேடையில் இரு கோஷ்டிகளாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினர் அமர்ந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில், தற்காலிக அவைத்தலைவரான திரு. தமிழ்மகன் உசேனை அவைத்தலைவராக அறிவித்து பொதுக்குழு கூட்டத்தில் அங்கீகாரம் செய்யப்பட்டது.