இ.பி.எஸ். தரப்பால் அவைத் தலைவராக அறிவிக்‍கப்பட்டார் தமிழ்மகன் உசேன்

Jun 23 2022 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், திரு. தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக சி.வி. சண்முகமும், கே.பி. முனுசாமியும் தெரிவித்தனர்.

சென்னை வானகரத்தில், தொடர் கூச்சல் - குழப்பங்களுக்கு இடையே நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், இரு கோஷ்டிகளாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினர் அமர்ந்திருந்தனர். இந்தக்‍ கூட்டத்தில், திரு. தமிழ்மகன் உசேனை அவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த சி.வி. சண்முகமும், கே.பி. முனுசாமியும் அறிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00