அதிமுக-வை அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்வதாக எடப்பாடி பழனிசாமி மீது வைத்திலிங்கம் புகார் - சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு
Jun 23 2022 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பதவி வெறியால் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஓரங்க நாடகம், சர்வாதிகாரத்தின் உச்சிக்கே அவர்களை கொண்டு சென்று விட்டதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் திரு.வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நீதிமன்ற அவமதிப்பு என்றும், இதனை எதிர்த்து தங்கள் தரப்பு வழக்கு தொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.