அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல் - எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் சுவரொட்டி

Jul 1 2022 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில், எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓ.​பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.-க்‍கு இடையே அதிகாரப் பதவிச்சண்டை நீடித்து வரும் நிலையில், நிலையில், அண்மையில் நடைபெற்ற பொதுக்‍குழுவில் மோதல் உச்ச கட்டத்தை எட்டியது.

இந்நிலையில், ராமநாதபுரம் நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், தலைமைக் கழகத்தை சூறையாடி, இடைத்தேர்தலில் கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் செய்த எடப்பாடி பழனிசாமி கண்டனம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம், வளர்மதி, உதயகுமார், எஸ்.பி வேலுமணி போன்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00