செங்கல்பட்டு: நிலைதடுமாறி விழுந்த நபர் மீது ஏறிய டாரஸ் லாரி - சாலையில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்
Jul 1 2022 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் சாலையில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறியத்தில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலைத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.