செங்கல்பட்டு: நிலைதடுமாறி விழுந்த நபர் மீது ஏறிய டாரஸ் லாரி - சாலையில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Jul 1 2022 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் சாலையில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறியத்தில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலைத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00