விழுப்புரம்: அமைச்சர் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Jul 1 2022 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுகவை சேர்ந்த அமைச்சர் மஸ்தான் வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வந்து இருச்சக்கர வாகனத்தின் சைடு லாக்கை லாவகமாக உடைத்து திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.