தமிழ்நாட்டில் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் 15 நாட்களில் நடத்திய அதிரடி சோதனை
Jul 1 2022 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் கடந்த 15 நாட்களில் நடத்திய ஆப்ரேஷன் கஞ்சா 2 Point O சோதனையில் 364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 5 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர் வனிதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுவரை ரயில் நிலையங்களில் அனாதையாக சுற்றி திரிந்த ஆயிரத்து
119 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஆயிரத்து 64 சிறார்கள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.