அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மாவை வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட கழக நிர்வாகிகள் சந்தித்தனர்
Jul 1 2022 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் வேலூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.L.K.M.B. வாசு தலைமையில் வேலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு. ஜானகி ராமன், வசந்தாபுரம் திரு. குமார், திரு. ரவிச்சந்திரன், திரு. அய்யப்பன், திரு. ராம மூர்த்தி, திரு.வேலு, திரு. உதயா, திரு.நாகராஜ் ஆகியோர், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னாள் வேலூர் மாவட்ட கழக செயலாளர் திரு. L.K.M.B வாசு தலைமையில், குடியாத்தம் தொகுதி கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் திரு.பரந்தாமன், வழக்கறிஞர் திரு. ரமேஷ், திரு.செல்வம், திரு. மூர்த்தி ஆகியோர், புரட்சித்தாய் சின்னம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ராணிபேட்டை ஆற்காடு தொகுதி கழக நிர்வாகிகள் திரு. பாலமுருகன், நகரக் கழக துணைச் செயலாளர் திரு.ரவிச்சந்திரன், திரு. முத்து முகமது யூவேஷ் மற்றும் திரு. இருஷாத் ஆகியோர் புரட்சித்தாய் சின்னமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.